Saturday, 30 April 2011

KADHAL VALARTHEN

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஆஎ இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூதவுதேனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே அத கண்டுபுடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை கண்ணில் புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை நெஞ்சில் வெதச்சேன்..
ஏ புள்ளே..

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்..

பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா..
பூட்டி வாய்த்த என் ஆசை மேகங்கள், உன்னை பார்த்ததும் பொழியாதா…
பல கோடி பெண்ண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீ அடி..
உனக்கெனவே காத்திருந்தாலே, கால் அடியில் வேர்கள் முளைக்கும்..
காதலில் வழியும் இன்பம் தானே.. தானே..
உன்னது பெஅர் எழுதி பக்கத்துல,
என்னது பெற நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடபுடிக்கேன்
மழை விட்டும் நான் நெனஞ்சேன்..

ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே அத கண்டுபுடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை கண்ணில் புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை நெஞ்சில் வெதச்சேன்..
ஏ புள்ளே.. ஏ புள்ளே.. ஏ புள்ளே.. ஏ புள்ளே..

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்..

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உன்னது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உன்னது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்கவே, என் விழிகள் வாழுதே,
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறான் நான் அடி..
உடல் பொருள் ஆவி அனைத்தும்..
உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே, கண்ணே..
தந்தை அன்பு அது பிறக்கும் வரை..
தாயின் அன்பு அது வளரும் வரை..
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ..
உயிரோடு வாழும் வாராய்.. அடியே ஏ புள்ளே புள்ளே..

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்..

இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூதவுதேனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே அத கண்டுபுடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை கண்ணில் புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை நெஞ்சில் வெதச்சேன்..
ஏ புள்ளே..

No comments:

Post a Comment